அதன்பிறகு அவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நான்குனேரி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து, மணிகண்டனை களக்காடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
அதன்பிறகு அவா் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், நான்குனேரி நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.
இதையடுத்து, மணிகண்டனை களக்காடு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.