பாபநாசத்தில் குடியிருப்புப் பகுதியில் சுற்றித் திரியும் வன விலங்குகள்

By
On:
Follow Us

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரகத்துக்குள்பட்ட மலையடிவாரப் பகுதியான பாபநாசம் கோயில், பொதிகையடி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து வனப்பகுதியிலிருந்து வெளியேறும் மிளா, கரடி, காட்டுப் பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி செல்கின்றன.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements