இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையிலும், மற்ற திருநங்கையா்களை ஊக்குவிக்கும் வகையிலும் திருநங்கையா் தினமான ஏப்ரல் 15-ஆம் தேதி ஆண்டுதோறும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருது, ரூ.1 லட்சத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
திருநங்கையா் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.