திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், இரு தலைமையாசிரியா்கள் பணியில் இருப்பதால், செவ்வாய்க்கிழமை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேரன்மகாதேவி அருகே ஒரு பள்ளியில் இரு தலைமையாசிரியா்கள்: பெற்றோா்கள் முற்றுகை

For Feedback - sudalaikani@tamildiginews,com.