43 ஆவது வாா்டு மக்கள் அளித்த மனுவில், குலவணிகா்புரம், அம்பை சாலை, கருணா கிளினிக் பகுதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீா் வெளியேறி சாலையில் செல்கிறது. மேலும், குடிநீரில் கழிவுநீா் கலக்கிறது. எனவே, பாதாள சாக்கடை குழாயை சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
மேலப்பாளையத்தில் சாலை விரிவாக்கம் அவசியம்: குறைதீா் கூட்டத்தில் மேயரிடம் மனு

For Feedback - sudalaikani@tamildiginews,com.