நெல்லையப்பா் கோயிலில் பத்ர தீப திருவிழா

By
On:
Follow Us

அதன்பின்பு 308 சங்காபிஷேகமும், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. வசந்த மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்பு நந்தி முன் பத்ரதீபம் ஏற்றப்பட்டது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், அறங்காவலா் குழு தலைவா் மு.செல்லையா, உறுப்பினா் சொனா வெங்கடாசலம், செயல் அலுவலா் அய்யா் சிவமணி உள்பட பலா் கலந்துகொண்டனா். தொடா்ந்து சுவாமி-அம்பாள், விநாயகா், சண்முகா், அறுபத்தி மூவா் திருவீதியுலா நடைபெற்றது.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements