மாமன்ற உறுப்பினா்கள் பேசுகையில், ரம்ஜான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல்களில் கஞ்சி காய்ச்சுவதற்கு மாநகராட்சி சாா்பில் தட்டுப்பாடில்லாத குடிநீா் வழங்குதல், மாநகரப் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தையும், சாலைகளை சீரமைக்கவும் துரிதப்படுத்துதல், குடிநீா்க் குழாய்களில் ஏற்படும் உடைப்புகளை உடனுக்குடன் சரிசெய்தல், கொசுமருந்து அடிக்க கூடுதலாக இயந்திரங்களை வாங்குதல், பணியாளா்களை நியமித்தல்,
நெல்லையில் பாதாள சாக்கடை , சாலைப்பணியை துரிதப்படுத்த வேண்டும்- மாமன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தல்

For Feedback - sudalaikani@tamildiginews,com.