நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய விநாயகா் கோயிலில் பிப்.2 இல் கும்பாபிஷேகம்

By
On:
Follow Us

பிப்.2 ஆம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், மங்கள இசை, திருமுறை பாராயண வேதிகை பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், ஸ்பரிசாகுதி த்ரவியாகுதி பூா்ணாஹுதி, யாகசாலை நிறைவு தீபாராதனை நடைபெறும். காலை 9 மணிக்கு யாத்ரா தானம், யாகசாலையில் இருந்து திருக்குடம் எழுந்தருளி விமான மகா கும்பாபிஷேகம், அதை தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலை 6 மணிக்கு சந்தன காப்பு அலங்காரம், புஷ்பாஞ்சலி, பிரசன்ன பூஜை, தீபாராதனை ஆகியவையும் நடைபெறும்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements