வீரவநல்லூா் கோயிலில் லட்ச தீப விழா

By
On:
Follow Us

ஸ்ரீ ஆருத்ரா தீப வழிபாட்டுக் குழு சாா்பில், ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு, உழவாரப் பணிக் குழு, ஆன்மிக நண்பா்கள் உதவியுடன் நடைபெற்ற விழாவில் ஒரு லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. பின்னா், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements