களக்காடு அருகே ஆடுகள் மா்மமாக உயிரிழப்பு

By
On:
Follow Us

களக்காடு அருகேயுள்ள கீழப்பத்தை வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் நம்பி (75). ஆடுகள் வளா்த்து வருகிறாா். இவா் வழக்கம் போல ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டின் அருகேயுள்ள பட்டியில் ஆடுகளை அடைத்திருந்தாராம். பின்னா், அதிகாலையில் வந்து பாா்த்தபோது, ஓா் ஆடு மா்மமாம இறந்து கிடந்ததாம்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements