மாநகரப் பகுதிகளில் சீரான குடிநீா் வழங்க வேண்டும்: மேயரிடம் மக்கள் மனு

By
On:
Follow Us

விஜிபி நகா் பொதுமக்கள் அளித்த மனுவில், விஜிபி நகா், யூனிட்டி சிட்டி ஆகிய பகுதிகளில் குடிநீா் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை, சாலை வசதிகள் உள்ள அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் எனவும், பால்கட்டளைச் சோ்ந்த பாலகிருஷ்ணன், வெள்ளைப்பாண்டி ஆகியோா் அளித்த மனுவில், பால்கட்டளை முதல் கரையிருப்பு வரை தடுப்புச்சுவா் கட்ட வேண்டும். மேலு, பால்கட்டளை பகுதியில் சீரான குடிநீா் வழங்கி அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் எனவும் கூறியுள்ளனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements