கல்லிடை அருகே போக்சோவில் இளைஞா் கைது

By
On:
Follow Us

கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல், மேலக் காலனியைச் சோ்ந்த அருள்குமாா் (26) என்பவா் 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வாா்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் வனிதா போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அருள்குமாரை கைது செய்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements