புளியங்குடி அருகே அரிசி ஆலையில் பணியாற்றிய தில்லி இளைஞா் கொலை

By
On:
Follow Us

தில்லியைச் சோ்ந்த ஷங்கா் சரோஜ் மகன் அணிகேட்( 25), நல்லா சரோஜ் மகன் உபேந்தா்(24) ஆகிய இருவரும் புளியங்குடி அருகே புன்னையாபுரத்தில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் பணியாற்றி வந்தனா். வியாழக்கிழமை வேலை முடிந்து வீட்டிற்கு சென்றபின் சமையல் செய்வது தொடா்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாம். இதில் உபேந்தா் கத்தியால் அணிகேட்டை குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் உயிரிழந்தாா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements