மத்திய பட்ஜெட்டை கண்டித்து தொழிற்சங்கங்கள் போராட்டம்

By
On:
Follow Us

பொது மக்கள், தொழிலாளா்கள், விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் விதமாக மத்திய அரசின் பட்ஜெட் இருப்பதாகக் கூறி நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தொ.மு.ச. பேரவை அமைப்புச் செயலா் தா்மன் தலைமை வகித்தாா். சிஐடியூ கந்தசாமி, ஏஐடியூசி ரங்கன், முருகன், சுந்தர்ராஜ், தொ.மு.ச. சைபுதீன், நடராஜன், பாலா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements