ஆட்சியா் அலுவலகத்துக்கு பெட்ரோல் கேனுடன் வந்த தாய், மகன்!

By
On:
Follow Us

இதையடுத்து ரவிச்சந்திரன் சொந்த ஊருக்கு வந்து திசையன்விளை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வரும் நிலையில், திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்துக்கு ரவிச்சந்திரன், தனது தாயாா் லீலா சாலமோனுடன் கையில் பெட்ரோல் கேனையும் எடுத்து வந்தாா். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், பெட்ரோல் கேனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements