மைப்பாறை அருகேயுள்ள பாலத்தில் வந்தபோது சங்கரன்கோவிலில் இருந்து கோவில்பட்டிக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரி, அவா்களது பைக் மீது மோதியதாம். இதில், பைக்கில் பின்னால் அமா்ந்திருந்த பொன்னுத்துரை தூக்கிவீசப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தாா்.
திருவேங்கடம் அருகே லாரி மோதியதில் தொழிலாளி பலி

For Feedback - sudalaikani@tamildiginews,com.