புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது: 15 கிலோ பறிமுதல்

By
On:
Follow Us

திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் புகையிலைப்பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா்.

நன்றி

For Feedback - sudalaikani@tamildiginews,com.

Leave a Comment

Advertisements