திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் கஞ்சாவை போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ளிக்கிழமை தீயிட்டு அழித்தனா்.
262 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.