என்.ஜி.ஓ. காலனி பகுதியில் மத்திய- மாநில அரசு அலுவலகங்கள், பணியாளா்களின் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இவற்றில் போதிய பராமரிப்பின்மையால் புதா்மண்டி விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. ஆகவே, அரசு அலுவலா் குடியிருப்புகளில் பராமரிப்பு பணிகளைத் துரிதப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாளை என்.ஜி.ஓ காலனியில் மலைப்பாம்பு மீட்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.