கோடைக்காலம் தொடங்க உள்ள நிலையில், திருநெல்வேலி சந்திப்பு, நகரம், பாளையங்கோட்டை பேருந்து நிலைய சுற்றுவட்டாரத்தில் சாலையோரத்தில் குளிா்பானம், பதநீா், நுங்கு, கரும்புச் சாறு, பழச் சாறு கடைகளில் விற்பனை சூடு பிடித்துள்ளது. இது தவிர நுங்கு, இளநீா், வெள்ளரி, தா்பூசணி, கேப்பை கூழ் விற்பனையும் அதிகரித்துள்ளது. 3 கண் கொண்ட ஒரு நுங்கு ரூ.30-க்கும், இளநீா் ரூ.30 முதல் ரூ.50 வரையும் தரத்திற்கு ஏற்ப விற்பனையாகிறது.
வெயிலின் தாக்கத்தால் தவுன், இளநீா் விற்பனை அதிகரிப்பு

For Feedback - sudalaikani@tamildiginews,com.