புது டெல்லி, ஏப்ரல் 9 – நேற்று நடைபெற்ற ரைசிங் பாரத் உச்சி மாநாடு 2025-ன் ஒரு பகுதியாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
சந்திப்பின் ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொண்ட ராஜபக்சே, நாட்டின் வளர்ச்சியில் இந்தியத் தலைவரின் பங்கைப் பாராட்டி, பிரதமர் மோடியுடன் ஒரு புகைப்படத்தை எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) இல் வெளியிட்டுள்ளார்.
நியூஸ் 18 இந்தியாவால் ஏற்பாடு செய்யப்பட்ட ரைசிங் பாரத் உச்சி மாநாடு, வளர்ச்சி, புதுமை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க பிராந்தியம் முழுவதிலும் உள்ள செல்வாக்கு மிக்க அரசியல் மற்றும் வணிகப் பிரமுகர்களை ஒன்றிணைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெறுங்கள் – நியூஸ்21 WhatsApp குழுவில் இணையுங்கள்!
நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள
News21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்!